சனி, 9 மே, 2015

இந்தியாவில் ஏன் பெட்ரோல் கிடைக்கவில்லை?

நேற்று தோஹாவில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன். 
''இங்கே மட்டும் ஏன் பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கின்றன? நம் நாட்டைவிட்டு வேலைக்காக இங்கே வரவேண்டி இருக்கிறதே?'' என்றேன்.
அதற்கு அவர் சொன்னார்... ''இங்கே கிடைக்கிறதாலதான் நீயும், நானும், நம்மைப் போல் லட்சக்கணக்கானோரும் வசதியாக வாழும் அளவுக்குச் சம்பாதிக்க முடியுது. இதே நம்ம நாட்டுல கிடைச்சிருந்தா டாடா, அம்பானி, மல்லையா போன்ற பெரும் பணக்காரங்களும், அரசியல்வாதிகளும்தான் வசதியா வாழ்ந்திருப்பாங்க. நம்ம பாடு திண்டாட்டமாகி இருக்கும்...''
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக