சனி, 9 மே, 2015

முதலில் நாம்..

மகன் தந்தைக்கு செய்யும் நன்றி "இப்படி ஒரு பிள்ளையை பெற 
இவனது தகப்பன் என்ன பேறு செய்தானோ.. "என்று சொல்ல வேண்டுமாம்..

இந்த குறளை மட்டும் படித்த தந்தைமார்கள் பின்வரும் 
அர்த்தமுடைய குறளை படிக்க தவறி விடுகின்றனர்...

"தந்தை மகனுக்கு செய்யும் உதவி உலகத்திற்கு முன்மாதிரி விளங்குவது..."

### நல்ல தந்தையாக முயற்ச்சிப்போம்.... 
அவர்கள் நமக்கு நிச்சயம் நல்ல பிள்ளைகளாவார்கள்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக