சனி, 9 மே, 2015

ஒருங்கிணைந்த கொசு ஒழிப்பு- தீபாவளி

தமிழகத்தில் எத்தனையோ பண்டிகைகள் இருக்கும் போது ஏன் தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்கும் பழக்கம் வைத்தார்கள்..???

தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதம் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் பருவ மழை காலம் அது.. அந்த சமயத்தில் தான் கொசுக்களும் அதிகமா
க இருக்கும்.அங்காங்கே தங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகும்
இந்த கொசுக்களை அழிக்க தனித்தனியாய் முயற்சி செய்தால் அது பலனற்று போகும்.அப்போது வருகின்ற பண்டிகை நாளான தீபாவளி அன்று ஊரில் அனைவரும் பட்டாசுகளை வெடிக்கும் போது அதிலிருந்து வெளியாகும் கந்தக புகை அந்த கொசுக்களையும் முட்டைகளையும் அழிக்கும். இது ஒரு ஒருங்கிணைந்த கொசு ஒழிப்பு நடவடிக்கை.
இப்பொழுதும் கூட கிராமங்களில் இந்த சமயத்தில் கொசுக்கள் அதிகமிருப்பதையும் தீபாவளிக்கு பிறகு அது படிப்படியாக குறைவதையும் கண்கூடாக காண இயலும்..

நகரங்கள் நரகல் மனிதர்களால் நரகமாக்கிவிட்டதால் இது நகரங்களுக்கு பொருந்தாது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக