செவ்வாய், 28 ஜூலை, 2015

திசைக்காட்டி



சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராஜேந்திர சோழனிடம் கடற்படைகள் இருந்தது எனவும், அப்போது தமிழர்கள் கலிங்கம், ஓட்டம், சீனம், ஈழம் போன்ற பகுதிகளுக்கு கடல் வணிகம் செய்தார்கள் என்றும் வரலாறு நமக்கு சொல்லி இருக்கிறது...

சமகாலத்தில் கடற்பயனத்திற்கென திசை காட்டும் கருவிகள், ரேடார் போன்ற தொலைதொடர்பு சாதனங்கள் இருக்கின்றன. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அப்படி எந்த கருவியும் இல்லாதகாலத்தில் அவர்கள் எப்படி கடலில் சரியாக திசை அறிந்து பயணித்தார்கள்...??

தேவாங்கு என்ற ஒரு விலங்கை அவர்கள் திசை அறிய பயன் படுத்தி இருக்கிறார்கள்... ஆம்.. தேவாங்கை அமர வைத்தால் அது மேற்கு திசை நோக்கித்தான் அமருமாம்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக