செவ்வாய், 28 ஜூலை, 2015

பெயர் வைத்தால் போதாது





சரித்திர புதினங்களை ஆர்வமுடன் படிப்பவர்கள் அவற்றில் வரும் சம்பவங்கள், சாகசங்களால் கவரப்பட்டு, அதில் ஏதேனும் ஒரு பாத்திரத்தின்பால் ஈர்க்கப்பட்டு தங்கள் குழந்தைகளுக்கு அந்த பெயரை சூட்டி மகிழ்வார்கள்...

வந்திய தேவன்... ராஜராஜ சோழன்.. ராஜேந்திர சோழன்... அருண்மொழி... இப்படியாக....

ஆனால் துரதிஷ்டவசமாக , அந்த பெயரை சூட்டியவர்கள் அந்த பாத்திரத்தின் குணநலன்களை ஊட்ட தவறி விடுகிறார்கள்.. இது அவர்கள் குற்றமல்ல.. சமயங்களில் காலம் ஒத்து வருவதில்லை... சில சமயங்களில் பிள்ளைகள் ஒத்துவருவதில்லை...

எல்லாம் கனவாகிப்போய் விடும்...

# பெயர் - மனுநீதி சோழன்..
# பதவி - நிறுவனங்களின் பதிவாளர்
# சமீபத்திய சாதனை - தொழிலதிபர் எம் ஏ எம் ராமசாமி செட்டியார் அவர்களிடம் 10 லட்சம் கையூட்டு பெற்று தற்போது மத்திய குற்றப்புலனாய்வுத் துறையின் பிடியில்....

நிச்சயம் அவரது அப்பாவும் கனவுகண்டிருப்பார்... frown emoticon

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக